free website hit counter

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனி மனித சுதந்திரம் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மஹாத்மா காந்தி, நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரிடம் பயத்தை நட்பாக்கி கொள்வது பற்றியும், தைரியமாக இருப்பதையும் கற்றுக் கொண்டேன் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன் என்றும் சின்னம் கிடைத்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்ட சர்வதேச மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …