free website hit counter

Sidebar

20
வெ, ஜூன்
31 New Articles

சென்னை மாநகரில் மைச்சாங் புயல் பேரழிவின் போது தமது பங்களிப்பை வழங்கிய துப்புரவு பணியாளர்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மைச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ₹6,000 பண உதவியை இரட்டிப்பாக்க தமிழக அரசை டிசம்பர் 10, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வலியுறுத்தினார்.

அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் ஆப்பிள் மற்றும் அதன் பங்காளர்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.

மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலான் கடற்பரப்பில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்டின் உத்தர்காஷியில் சில்க்யாராவில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையில், கடந்த நவம்பர் 12ந் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்குண்ட, 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பெங்களூருவில் உள்ள அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தபோது, தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.

இந்தியாவிலுள்ள இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க இந்திய மீட்புப் படையினர் ஒன்பது நாட்களாக போராடி வருகின்றனர்,

மற்ற கட்டுரைகள் …