free website hit counter

ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு. ஜனநாயக கடமை முக்கியம்: பணத்திற்காக வாக்களிக்கும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று விஜய் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எ னசென்னை மகளிர் நீதிமன்றம், இன்று  தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் நிர்வாகிகளைத் தாக்கிய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு.வி.க.சீமான் கூறியுள்ளார்.

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறும்.

ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில்  உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார்.

தமிழகத்தை உலுக்கிய கோவை மாவட்டம் பொள்ளாச்சி,கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: