free website hit counter

இந்தியாவின் மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து  220  பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேருடன் இலண்டனுக்குப்  புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.  

அன்மைக்காலத்தில் இந்திய அளவில் கவனம் பெற்றிருப்பவர் சொல்லிசைப் பாடகர் வேடன். இவர் வரும் 14ந் திகதி திருச்சியில் நடைபெறும் 'மதச் சார்பின்மை காப்போம்' மகாநாட்டில் கலந்து கொள்வார் என்றும், அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையலாம் எனவும் ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 378 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் கோவிட்-19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் குறைந்தது ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாவுள்ள  இந்தியா, உலகளாவிய பல முக்கியமான விநியோகச் சங்கிலிகளுக்கு மையமாக உள்ளது.

உலகின் உயரமான ரயில் பாலம் எனும் பெருமைக்குரிய  செனாப் ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டிருக்கும் 1,315 மீட்டர் நீளமான பாலம்  இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த வார தொடக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் முதல் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடு முகமாக, பெங்களூரில் நடைபெற்ற  வெற்றி விழாவில் கூட்டத்தில் ஏற்பட்ட  நெரிசல் காரணமாக, 11 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிய வருகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: