பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர்.
இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை மூடியது இந்தியா
இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன.
"ஆபரேஷன் சிந்தூர்" பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் !
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகப் பிரிவு காஷ்மீர் பகுதியிலுள்ள உள்ள ஒன்பது தீவிரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது
பாகிஸ்தான் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' - ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டன.
இனிமேல் இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும் - இந்திய பிரதமர் மோடி சூளுரை
டெல்லியில் நடைபெற்ற ஏபிபி உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தண்ணீர் இனிமேல் நாட்டின் நலனுக்காக பாயும் என தெரிவித்தார்.
நாடு தழுவிய போர்க்கால ஒத்திகை - தமிழகத்தில் 4 இடங்கள் தேர்வு
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை மே 7ந் திகதி நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.