நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், இன்று (10) தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இது அம்மாநிலத்தின் அரசியல் களத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.
தமிழக முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்...!
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.
மே 07 ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்தார்
எம்.கே. ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் : இந்திய அமைச்சர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்
இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சர், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் போட்டிகள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவடைவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி
தமிழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.