இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்றும் அமைப்பில் மிகப் பெரிய தவறு உள்ளது என்றும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
“பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள. நாளை நமதே!” - தவெக தலைவர் விஜய்
ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
“ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான கூட்டணி - தமிழக பாஜக நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திமுகவை நம்பி இருப்பது போல் தோற்றம் உருவாக்குகிறார்கள் - திருமா வருத்தம்
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எனது மொபைல் போனை 20 ஆண்டுகளாக ஒட்டு கேட்கின்றனர்- சீமான் குற்றச்சாட்டு
இந்தியாவில் தனி மனித சுதந்திரம் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உண்மையின் பக்கம் நிற்க கற்றுக்கொடுத்தது நேருவும் காந்தியும் - ராகுல்
மஹாத்மா காந்தி, நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரிடம் பயத்தை நட்பாக்கி கொள்வது பற்றியும், தைரியமாக இருப்பதையும் கற்றுக் கொண்டேன் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.