free website hit counter

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன.

சென்னையில் 13வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்ததை அடுத்து துப்புரவுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலங்கள் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மை பணிகள் 16.07.2025 முதல் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வைகை மண்ணில் நடைபெறும் மாநாடு ஒரு வெற்றி வரலாறாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …