In The Spotlight
லோகார்னோ78 திரைப்படவிழா நேற்று ஆரம்பமாகியது. இத் திரைப்படவிழாவின் சிறப்பம்சமான 'பியாற்சா கிரான்டே' பெருமுற்றத்தில், சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு, சுருக்கமான, அதேவேளை காத்திரமான கருத்துக்களடங்கிய உரைகளுடன் தொடங்கியது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில், உள்ளூர் முதலீடுகள் கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சிறந்த ஆண்டாக இருக்கலாம் என்றும் குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன என்றும் கூறினார்.
எதிர்க்கட்சியினர் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டினார், அத்தகைய நம்பிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாத ஒரு "பேரழிவு கனவு" என்பதைத் தவிர வேறில்லை என்று கூறினார்.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
உள்நாட்டு வருவாய்த் துறை (IRD), வரி செலுத்துவோர், ஆகஸ்ட் 15, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) மின்னணு முறையில் சமர்ப்பிக்க நினைவூட்டியுள்ளது.
வரவிருக்கும் க.பொ.த உயர்தர (உ/த) தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உரையை விமர்சித்தார், இது நாட்டின் முக்கிய பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்யத் தவறிய "ஒரு கனவின் எதிர்வினை" என்று கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில், உள்ளூர் முதலீடுகள் கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளதாகவும், இது பதிவு செய்யப்பட்ட சிறந்த ஆண்டாக இருக்கலாம் என்றும் குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன என்றும் கூறினார்.
எதிர்க்கட்சியினர் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டினார், அத்தகைய நம்பிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாத ஒரு "பேரழிவு கனவு" என்பதைத் தவிர வேறில்லை என்று கூறினார்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
லோகார்னோ திரைப்பட விழாவின் 78 பதிப்பின் இரண்டாம் நாளாகிய ஆகஸ்ட் 07ந் திகதி மாலையிலும், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் காசாவின் துயரம் நினைவு கூரப்பெற்றது.
லோகார்னோ78 திரைப்படவிழா நேற்று ஆரம்பமாகியது. இத் திரைப்படவிழாவின் சிறப்பம்சமான 'பியாற்சா கிரான்டே' பெருமுற்றத்தில், சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு, சுருக்கமான, அதேவேளை காத்திரமான கருத்துக்களடங்கிய உரைகளுடன் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் மதன் பாப் காலமானார்.
78வது லோகார்னோ திரைப்பட விழா, எதிர்வரும் 06.08.2025 புதன்கிழமை ஆரம்பமாகிறது. உலகெங்கிலும் உள்ள சுயாதீன சினிமாவிற்கான ஒரு பரந்த திரைவெளியாகவும், உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரையரங்கினைக் கொண்டதும், உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கவனம் பெறும் இத்திரைப்படவிழா, ஆகஸ்ட் 6-ந் திகதி முதல் 16 வரை, சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலுள்ள லோகார்னோ நகரத்தில் நடைபெறவுள்ளது.
பார்வைகள்
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
அறம் தவறிடும் அகிலத்தில் சமரசங்கள் சரிந்து போகும். அது அரசியலாயினும் சரி ஆன்மீகமாயினும் சரி. நீதி கோரிடும் நெடும் பயணங்களும், போராட்டங்களும் நிகழ்ந்திடும் ஐ.நா முன்றலாயினும், ஆன்மீக வழித் தேடலான ஆலயங்களாயினும் சரி, அறம் தவறி நிற்கையில், அவை ஒரு போதும் அமைதியைப் பிறப்பிப்பதில்லை.
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
வாசகசாலை
ஒரு கதையோ, நாவலோ, திரைப்படமோ, ஒருவரிடத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்றால், ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு தெரிவுகள் இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாவற்றுக்குமான அடிப்படை கதையாடலாகவே இருக்க முடியும்.
பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.
யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
ஜூன் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) உலக பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மனிதர்களால் செல்லக்கூடிய வனப்பகுதிகளுக்கு சென்று வருவது புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கசெய்யும் என ஆய்வுகளின் தெரியவந்துள்ளது.
கேட்ட வரம் அருளும் வரலக்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் இந்து மகளிர் அனுஷ்டிப்பது வழக்கம். பெண்கள் நற்கதிப்பயனை அடைய இவ்விரதமதை ஆண்டுக்கு ஒருமுறை கைக்கொள்வர். இவ்விரதத்தை முறையாகக் கைக்கொண்டு பெண்கள் கையில் நூல் அணிவர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் மதிப்பிப்பின் படி உலகில் 1,500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் உள்ளன. இவை அனைத்திலும், உடல் ரீதியாகத் தொடாமல் இசைக்கக்கூடிய ஒரே ஒரு இசைக்கருவி - வினோதமாக ஒலிக்கும், 'தெர்மின்'(Theremin).
உலகம் உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, அமைதியாக இருந்து 'சி பே து' என்று சொல்லுங்கள்.
இது வெறும் பாடல் அல்ல - இது ஒரு முழுமையான கலவரம்.