In The Spotlight
உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினத்தில் இரு தலைமுறையினரின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அது தொடர்ந்து அயராது பாடுபடும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மத்திய பிலிப்பைன்ஸை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது, 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கணிசமான அழிவு ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பினர்.
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
Top Stories
நுகர்வோர் விவகார ஆணையம் நவம்பர் 1, 2025 முதல் பாலிதீன் ஷாப்பிங் பைகளை வணிகர்கள் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குவதைத் தடை செய்யும் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான சங்கம், இலங்கையின் உள்நாட்டு வழிமுறைகளை திட்டவட்டமாக நிராகரித்து,
தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் விவசாயத் துறையை புத்துயிர் பெறவும் பாதுகாக்கவும் எதிர்க்கட்சியின் முழு ஆதரவையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாயன்று உறுதியளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினத்தில் இரு தலைமுறையினரின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அது தொடர்ந்து அயராது பாடுபடும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
16.08.2025 முடிவடைந்த 78வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான Pardo Or (தங்கச்சிறுத்தை) இனை, ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi தட்டிச் சென்றது. இதன் இயக்குனர் Sho Miyake இதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பார்வைகள்
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
வாசகசாலை
தமிழில் குழவி என்றால் குழந்தை, கிழவு என்றால் முதுமை எனப் பொருளுண்டு. மனித வாழ்வில் இந்த இரு பருவங்களும் மிகக் கவனமாகக் கடந்து செல்லப்பட வேண்டியவை, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டியவை.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
மெய் சிலிர்த்து போனேன். பிரித்தானிய காலனித்துவத்தின் போதும், அதற்கு முன்னரும் , மலேசியாவின் இறப்பர், பனை தோட்டங்களுன் சேவைகளுக்காக அங்கு வரவழைக்கப்பட்ட இந்திய, சீனக் குடிமக்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்தித்த அன்றாட இன்னல்கள், கொடுமைகளை மையப்படுத்தி அந்த கண்காட்சியின் ஆவணக் கலை பொருட்கள், திரைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒரு கதையோ, நாவலோ, திரைப்படமோ, ஒருவரிடத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்றால், ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு தெரிவுகள் இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாவற்றுக்குமான அடிப்படை கதையாடலாகவே இருக்க முடியும்.
மனிதர்களால் செல்லக்கூடிய வனப்பகுதிகளுக்கு சென்று வருவது புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கசெய்யும் என ஆய்வுகளின் தெரியவந்துள்ளது.
ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை". 'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.
புத்தக ஆசிரியர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் செலுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் தீர்வு எடுத்துள்ளது, இது போன்ற முதல் AI தீர்வு: திருட்டு பயிற்சி தரவுகளுக்கான AI நிறுவனங்கள்; விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
அமைதி, மகிழ்ச்சி மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றைக் கலந்து ‘SOL’- எனும் புதிய தமிழ் பாப் சிங்கிள் பாடலை; பாடகர் சித் ஸ்ரீராம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.