In The Spotlight
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய பல தளங்களை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்குவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 84,091 ஆக உயர்ந்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சவூதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவுடன் (CENTCOM) ஒருங்கிணைந்து, ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய பல தளங்களை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்குவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 84,091 ஆக உயர்ந்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சவூதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவுடன் (CENTCOM) ஒருங்கிணைந்து, ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவை, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனக் கருதி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒருமனதாக எதிர்த்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில் அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
பார்வைகள்
தென்னாசிய அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறது. அந்த அத்தியாயத்தின் முதல் பக்கங்களில் இரண்டு பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன தமிழக முதலமைச்சர் விஜய்; இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க.
வரலாறு சில நேரங்களில் ஒரு சமூகத்தின் கண்ணீரை வெற்றியின் மொழியாக மொழிபெயர்த்துக் காட்டும். அந்த வகையில், பிரித்தானிய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் இளநிலை அமைச்சராகவும், உதவி கொறடாவாகவும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் பதவியேற்றிருப்பது, ஒரு தனிநபரின் அரசியல் வெற்றியைத் தாண்டி, உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தலைமுறைப் பயணத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
போராட்டமா? கலவரமா? அல்லது ஒரு பிராந்திய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக அதிகாரத்தின் மௌனமா? சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலவிதமான தகவல்கள் பரவி வரும் நிலையில், உண்மையைப் பிரித்தறிவது அவசியமாகியுள்ளது.
உலகக் கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அரங்கில் மகுடம் சூடுவது எளிதான காரியமல்ல. அதற்குத் திறமையும் தேவை; தந்திரோபாயமும் தேவை; அதைவிட முக்கியமாக, அணியாகச் சிந்தித்து அணியாகச் செயல்படும் மனப்பக்குவமும் தேவை. இந்த மூன்றும் ஒருங்கே கலந்திருந்தால் மட்டுமே உலகின் உச்சியை அடைய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பைப் போட்டியில் ஸ்பெயினின் வெற்றி நிரூபித்துள்ளது.
"ஐரோப்பாவில் வெப்பநிலை உயர்கிறது" என்பது இன்று ஒரு சாதாரண வானிலை அறிவிப்பாக இல்லை. அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் புதிய மொழியாக மாறியுள்ளது.
வாசகசாலை
ஒரு மலை மற்றொரு மலையுடன் உரையாடுமா? என்ற கேள்விக்கு இசையால் பதிலளிக்கிறது சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்தியமான ஆல்ப்ஹார்ன். இசை எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொழி என்றால், ஆல்ப்ஹார்ன் இயற்கையே இசையாகப் பேசும் மொழியாகும்.
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர், ஜேர்மன் கம் காமாட்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவிற்கான வருகை தமிழர் அடையாளத்திற்கும் பன்முக ஜனநாயகத்திற்கும் கிடைத்த வரலாற்று அங்கீகாரம்.
இயற்கை அவ்வப்போது மனிதகுலத்திற்கு எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த எச்சரிக்கைகளை நாம் புறக்கணிக்கும்போது, அவை பேரிடர்களாக நம்மை வந்தடைகின்றன. இன்று உலகம் எதிர்கொண்டு வரும் காட்டுத்தீ பேரழிவுகள் அத்தகைய எச்சரிக்கைகளில் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
சினிமா என்பது கதைகளைச் சொல்லும் ஒரு கலைவடிவம் மட்டுமல்ல; காலத்தையும், கற்பனையையும், மனித உணர்வுகளையும் ஒரே திரையில் உயிர்ப்பிக்கும் மாய உலகம். அந்த மாய உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை தனது படைப்புப் பயணத்தை கிரேக்கப் புராணக் காவியங்களின் ஆழத்திற்குள் செலுத்தியிருக்கிறார். ஹோமரின் அழியாப் புகழ்பெற்ற தி ஒடிஸி காவியத்தை, நவீனத் திரைப்பட மொழியின் உச்சத்தில் நின்று மறுபிறவி எடுக்கச் செய்திருக்கிறார்.
2026 FIFA உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி கால்பந்தாட்ட ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ஒரு கனவுப் போட்டியாக உருவெடுத்துள்ளது. உலக தரவரிசையில் முன்னணி அணிகளான ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள், தங்களது தனித்துவமான விளையாட்டு பாணிகளுடன் கோப்பைக்காக மோதுகின்றன. இந்தப் போட்டி ஒரு சாதாரண இறுதிப்போட்டி அல்ல; இது அனுபவத்திற்கும் இளமைத் திறமைக்கும் இடையேயான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாத பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Astஅவர்கள் எழுதிய இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,
