In The Spotlight
-
பெட்டைக் கோழிக் கூவி பொழுது விடியுமா ? விடியும் எனச் சொல்லியிருக்கின்றார் இலங்கை இயக்குனர் நவயுகா குகராஜா.
7 நிமிடங்களில் சொல்ல வந்ததைத் தெளிவான உத்திகளுடன் காட்சிப்படிமமாக்கியும், என்ன செய்யமுடியும் என்பதையும் சொல்லி, பெட்டைக் கோழி கொக்கரித்தாலும் பொழுது விடியும் என உறுதியுடன் நிறைவு செய்கையில், சிறந்ததொரு சினிமா படைப்பாளியாக நம்பிக்கை தரும் இயக்குனர் நவயுகா குகராஜா
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..
Top Stories
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.
கோடி கொடுக்கும் மலை எந்தமலை ? இப்போ கொடுத்த மலை எந்த மலை ?.
விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கையிலிருந்து தமிழில் வெளிவரும், எனக்குத் தெரிந்து, முதல் புதுமுயற்சி இது.இரு திரைப்படங்களின் கதைகளும், மத இன வேறுபாடுகளாலும், ஜாதிய வன்முறைகளாலும் பிரிந்து கிடக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளன.
இயற்கை அன்னை பிரபஞ்ச வெளியில் வரைந்து காட்டும் வர்ணஜாலம் துருவ ஒளிவட்டங்கள்.
Top Stories
இயக்குனர் வம்ஷியுடன் தளபதி விஜய் இணையும் "வாரிசு' திரைப்படத்தின் முதலாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ்த்திரையுலகின் முக்கிய நட்சத்திரமான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக இத் திருமணம் நடைபெற்றது.
பார்வைகள்
உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.
அரச பயங்கரவாதம் எனும் சொல்லாடல் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. ஆனால் அது எப்போதும் குறித்த சில இலக்குகளையே இதுவரை தாக்கி வந்திருக்கிறது. சிறுபாண்மைச் சமுகங்களே இலக்காகி இருந்துள்ளன. ஆனால் ( 09.05.2022 ) நேற்றைய நாளில் அந்த இலக்கு சொந்தப் பெரும்பாண்மைச் சமூகத்தையே குறிபார்த்திருக்கிறது.
யுத்தமும், யுத்தத்தின் வடுக்களும், வலிகளும் எமக்குப் புதிதல்ல. இந்தப் பூவுலகும் அதன் துயர் அறியாததல்ல. ஆனாலும் யுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
உக்ரைனில் ரஷ்ய ஆரம்பித்த போர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடிக்கிறது. பல மில்லியன் உக்ரேனியர்கள் வாழ்விடங்களை இழந்து, நாட்டிற்குள்ளும், அன்டைய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களும், போர்த்தளவாட அழிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவும் எரிந்தும், இடிந்தும், பாழடைந்த நகரங்களாகியுள்ளன.
அழிவு..அழிவு...பேரழிவு. யுத்தங்களின் பேராற்றலும் பெரும் பயனும் அழிவு ஒன்றே. உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமாகி மூன்று வாரகாலங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த யுத்தம் இதுவரை எவருக்கும் முன்னேற்றத்தைத் தரவில்லை.
வாசகசாலை
பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
இலங்கையில் அரசியற் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும், தோன்றியுள்ள கால கட்டத்தில், இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இன்றைய திகதியில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு திகதிகளில் இது கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பொதுவாக ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவது வழக்கம். ஆனால், இம்முறை தொழிலாளர்கள் அறிவித்துள்ள ‘பாரத் பந்த்’ இந்தியாவையே மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்
நீங்கள் சிறுவயது கார்ட்டூன் பிரியர்கள் எனில் இந்த காணொளியை ரசிக்க தவறமாட்டீர்கள்