In The Spotlight
தமிழக அரசின் 2026 - 2027 வரவு செலவு அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழக எதிர்கட்சித் தலைவர் திரு. உதயநிதி.
அரசியலில் சில ஆவணங்கள் கணக்குகளால் அளவிடப்படுவதில்லை; காலத்தின் கண்ணாடியில் அவை அளவிடப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது ஒரு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை. அது வரவு – செலவின் பட்டியல் மட்டுமல்ல; ஆட்சியின் உள்ளங்கையை மக்களிடம் நீட்டிக் காட்டும் அரசியல் அறிக்கை. அதிகாரத்தின் ஆசைகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஒரே தாளில் பதிவு செய்யும் ஆவணம்.
தமிழகத்தின் புதிய தவெக அரசின் முதல் பட்ஜெட்டு அத்தகைய கவனத்தை ஈர்த்திருக்கிறதா?
சுவிற்சர்லாந்தின் தெற்குப் பகுதியில், டிசினோ (Ticino) மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிக்கரை நகரமான லோகார்னோ ஆண்டுதோறும் உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாறுகிறது. அங்கு நடைபெறும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (Locarno Film Festival), உலகின் மிகப் பழமையானதும், மிகுந்த மதிப்பும் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். புதிய கலைஞர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மாற்றுச் சினிமாவை ஊக்குவிப்பதிலும் இவ்விழா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியின் விடியோ தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்புக் கோரியுள்ளாா்.
உதயநிதி ஸ்டாலின் கைது, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
இலங்கையில் காற்று மாசுபாட்டின் விளைவுகளால் ஆண்டுதோறும் சுமார் 7,000 அகால மரணங்கள் பதிவாகின்றன என்று சுகாதார அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நள்ளிரவு நிலவரப்படி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 88,088 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நோய்த்தொற்றுகள் கடுமையாக அதிகரித்துள்ளன.
தமிழக அரசின் 2026 - 2027 வரவு செலவு அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழக எதிர்கட்சித் தலைவர் திரு. உதயநிதி.
தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, உதயநிதியை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில், 11 மணியளவில், விசாரணைக்காக உதயநிதியை தஞ்சை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.
எனினும், அவரை தஞ்சை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், தஞ்சை காவல்துறை, உதயநிதியை கைது செய்திருக்கிறார்கள். காவல் வாகனத்திலேயே அவர் தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
சுவிற்சர்லாந்தின் தெற்குப் பகுதியில், டிசினோ (Ticino) மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிக்கரை நகரமான லோகார்னோ ஆண்டுதோறும் உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாறுகிறது. அங்கு நடைபெறும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (Locarno Film Festival), உலகின் மிகப் பழமையானதும், மிகுந்த மதிப்பும் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். புதிய கலைஞர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதிலும், மாற்றுச் சினிமாவை ஊக்குவிப்பதிலும் இவ்விழா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில் அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது.
பார்வைகள்
அரசியலில் சில ஆவணங்கள் கணக்குகளால் அளவிடப்படுவதில்லை; காலத்தின் கண்ணாடியில் அவை அளவிடப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது ஒரு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை. அது வரவு – செலவின் பட்டியல் மட்டுமல்ல; ஆட்சியின் உள்ளங்கையை மக்களிடம் நீட்டிக் காட்டும் அரசியல் அறிக்கை. அதிகாரத்தின் ஆசைகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஒரே தாளில் பதிவு செய்யும் ஆவணம்.
தமிழகத்தின் புதிய தவெக அரசின் முதல் பட்ஜெட்டு அத்தகைய கவனத்தை ஈர்த்திருக்கிறதா?
மொரோக்கோவிலிருந்து பெருமளவிலான மக்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்கள்) ஒன்றாக ஸ்பெயினை நோக்கி நகர்ந்தமை கண்டு இத்தாலி பெரும் அதிர்வினைக் காட்டியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நகரங்கள் பலவும் அச்சங்கொள்ளத் தொடங்கின எனும் செய்திகள் வெளியாகின. ஐரோப்பாவின் தெற்கு எல்லையில் எழுந்த அதிர்வு ஷெங்கனின் இதயத்தையே உலுக்குகிறதா? விரிவாகப் பார்க்கலாம்.
திருப்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் இருந்தபோது, இசைஞானியின் பாவைப் பாடல்கள் ஏன் தேவைப்பட்டன? பாரம்பரியத்தின் தொடர்ச்சியா? புதிய ஆன்மிக இசை மொழிக்கான தேடலா?
தென்னாசிய அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறது. அந்த அத்தியாயத்தின் முதல் பக்கங்களில் இரண்டு பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன தமிழக முதலமைச்சர் விஜய்; இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க.
வரலாறு சில நேரங்களில் ஒரு சமூகத்தின் கண்ணீரை வெற்றியின் மொழியாக மொழிபெயர்த்துக் காட்டும். அந்த வகையில், பிரித்தானிய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் இளநிலை அமைச்சராகவும், உதவி கொறடாவாகவும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் பதவியேற்றிருப்பது, ஒரு தனிநபரின் அரசியல் வெற்றியைத் தாண்டி, உலகெங்கும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தலைமுறைப் பயணத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
வாசகசாலை
2026 ஆகஸ்ட் 12 பூரண சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது. வானில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனதில் வியப்பையும், சிந்தனையையும், சில சமயங்களில் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அவற்றில் மிகவும் வியப்பூட்டும் நிகழ்வாக விளங்குவது சூரிய கிரகணம். பகலின் மத்தியில் சூரியன் மங்குவது, ஒளி இருளாக மாறுவது, இயற்கை சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்வது, இவை அனைத்தும் மனிதனை ஆயிரமாண்டுகளாகக் கவர்ந்துள்ளன.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தத் தருணத்திலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாகவே அரசியல் மற்றும் ஊடகங்களின் தீவிர கவனத்திற்கு வந்தனர். அந்தப் பட்டியலில் அதிக எதிர்பார்ப்பைச் சுமப்பவர் ஜேசன் சஞ்சய். ஆனால், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு இங்கே இருக்கிறது.
ஒரு மலை மற்றொரு மலையுடன் உரையாடுமா? என்ற கேள்விக்கு இசையால் பதிலளிக்கிறது சுவிற்சர்லாந்தின் தேசிய வாத்தியமான ஆல்ப்ஹார்ன். இசை எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொழி என்றால், ஆல்ப்ஹார்ன் இயற்கையே இசையாகப் பேசும் மொழியாகும்.
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர், ஜேர்மன் கம் காமாட்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவிற்கான வருகை தமிழர் அடையாளத்திற்கும் பன்முக ஜனநாயகத்திற்கும் கிடைத்த வரலாற்று அங்கீகாரம்.
இயற்கை அவ்வப்போது மனிதகுலத்திற்கு எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த எச்சரிக்கைகளை நாம் புறக்கணிக்கும்போது, அவை பேரிடர்களாக நம்மை வந்தடைகின்றன. இன்று உலகம் எதிர்கொண்டு வரும் காட்டுத்தீ பேரழிவுகள் அத்தகைய எச்சரிக்கைகளில் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,
