free website hit counter

     

- காலை நேர உளவளப் பயிற்சிகள் -

 

 

                          

   

     

Top Stories

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவிலான மக்கள், ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகத் தமிழகத் தேர்தல்களச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2026 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்கள், மற்றும் போட்டி விபரங்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் கூட்டாக நடத்தப்படவுள்ளன. 

இலங்கையில் இன்று (ஏப்ரல் 21) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய “அமைதிக்கான நடைப்பயணம்” பயணத்திற்கு அனுர குமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து இன்று ஏழாம் ஆண்டு நிறைவடைகிறது. பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், தீவு முழுவதும் இன்று (21) மத நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தம் "வாஷிங்டன் நேரப்படி புதன்கிழமை மாலைக்குள்" முடிவுக்கு வரும் என்று இப்போது கருதுவதாகவும், ஆனால் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் அதை மேலும் நீட்டிப்பது "மிகவும் சாத்தியமற்றது" என்றும் கூறினார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர், மேன்மைமிகு கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

Ula

Top Stories

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் வருடங்தோறும் நடைபெறும் மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவின் 57வது பதிப்பு, ஏப்பிர் 16 முதல் ஏப்பிரல் 26 வரை நடைபெறுகிறது.  இத் திரைப்படவிழாவில், பன்னாட்டு குறும், பெரும் ஆவணத் திரைப்படப் படைப்பாளர்களின் படைப்புக்கள் திரையேற்றம் பெறுகின்றன. 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

Top Stories

Grid List

ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.

பன்னிரு இராசிகளுக்குமான வார (  ஏப்ரல் 20  முதல் ஏப்பிரல் 26 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

யுத்த சூழல் மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் தொடர்புடைய விமான பயணிகளை கடுமையாக பாதித்திருக்கும் இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் புதிதாக நீண்ட தூர பயணங்களுக்கான படுக்கை இருக்கைகளை தமது விமானத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. 

வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கபேர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். 

4tamilMedia