In The Spotlight
சினிமா என்பது கதைகளைச் சொல்லும் ஒரு கலைவடிவம் மட்டுமல்ல; காலத்தையும், கற்பனையையும், மனித உணர்வுகளையும் ஒரே திரையில் உயிர்ப்பிக்கும் மாய உலகம். அந்த மாய உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை தனது படைப்புப் பயணத்தை கிரேக்கப் புராணக் காவியங்களின் ஆழத்திற்குள் செலுத்தியிருக்கிறார். ஹோமரின் அழியாப் புகழ்பெற்ற தி ஒடிஸி காவியத்தை, நவீனத் திரைப்பட மொழியின் உச்சத்தில் நின்று மறுபிறவி எடுக்கச் செய்திருக்கிறார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட விடியோ ஒன்றில், அவரது மேஜையிலுள்ள புனித சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளாலோ அல்லது அதிகாரத்தாலோ அளவிடப்படுவதில்லை, மாறாக பொறுப்புடன் செயல்படும் திறன், இரக்கம் காட்டுதல் மற்றும் பிறரின் நலனுக்காக உழைத்தல் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது என்று பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 76,044 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட விடியோ ஒன்றில், அவரது மேஜையிலுள்ள புனித சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், தவறு நடந்தது தெரிய வந்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் பலவீனமடைந்துள்ளது.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
முதல்வரும் நடிகருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில் அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
பார்வைகள்
உலகக் கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அரங்கில் மகுடம் சூடுவது எளிதான காரியமல்ல. அதற்குத் திறமையும் தேவை; தந்திரோபாயமும் தேவை; அதைவிட முக்கியமாக, அணியாகச் சிந்தித்து அணியாகச் செயல்படும் மனப்பக்குவமும் தேவை. இந்த மூன்றும் ஒருங்கே கலந்திருந்தால் மட்டுமே உலகின் உச்சியை அடைய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பைப் போட்டியில் ஸ்பெயினின் வெற்றி நிரூபித்துள்ளது.
"ஐரோப்பாவில் வெப்பநிலை உயர்கிறது" என்பது இன்று ஒரு சாதாரண வானிலை அறிவிப்பாக இல்லை. அது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் புதிய மொழியாக மாறியுள்ளது.
குரல் என்பது ஒரு இசை வடிவம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் நினைவுகளையும் உணர்வுகளையும் சுமந்து செல்லும் உயிர்ப்புள்ள மொழி. அந்த வகையில், எஸ். ஜானகியின் குரல் பல தலைமுறைகளின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு காலமற்ற இசைப் பொக்கிஷம்.
சிறைச்சாலையின் சுவர்களுக்கும் நினைவாற்றல் உண்டு. ஜூலை மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு காலண்டர் மாதம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. ஒரு காயம். ஒரு குற்றச்சாட்டு. ஒரு தேசத்தின் மனச்சாட்சியின் மீது இன்னும் உலராத இரத்தக் கறை.
இயற்கையைக் காப்பதே மனிதகுலத்தின் பாதுகாப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு நினைவு நாளாக மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் எதிர்காலம் எவ்வாறு இயற்கையின் நலனோடு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் உலகளாவிய விழிப்புணர்வு நாளாகும்.
வாசகசாலை
சினிமா என்பது கதைகளைச் சொல்லும் ஒரு கலைவடிவம் மட்டுமல்ல; காலத்தையும், கற்பனையையும், மனித உணர்வுகளையும் ஒரே திரையில் உயிர்ப்பிக்கும் மாய உலகம். அந்த மாய உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை தனது படைப்புப் பயணத்தை கிரேக்கப் புராணக் காவியங்களின் ஆழத்திற்குள் செலுத்தியிருக்கிறார். ஹோமரின் அழியாப் புகழ்பெற்ற தி ஒடிஸி காவியத்தை, நவீனத் திரைப்பட மொழியின் உச்சத்தில் நின்று மறுபிறவி எடுக்கச் செய்திருக்கிறார்.
2026 FIFA உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி கால்பந்தாட்ட ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ஒரு கனவுப் போட்டியாக உருவெடுத்துள்ளது. உலக தரவரிசையில் முன்னணி அணிகளான ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள், தங்களது தனித்துவமான விளையாட்டு பாணிகளுடன் கோப்பைக்காக மோதுகின்றன. இந்தப் போட்டி ஒரு சாதாரண இறுதிப்போட்டி அல்ல; இது அனுபவத்திற்கும் இளமைத் திறமைக்கும் இடையேயான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.
கால்பந்து உலகில் பல நட்சத்திர வீரர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே ஒரு தலைமுறையின் உணர்வாகவும், விளையாட்டின் அடையாளமாகவும் மாறுகின்றனர். அந்த வரிசையில் முதலிடத்தில் திகழ்பவர் அர்ஜென்டினா அணியின் கேப்டன் Lionel Messi.
உலக உதைபந்தாட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2026 உலகக் கோப்பை, தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. காலிறுதிச் சுற்றை எட்டியுள்ள ஒவ்வொரு அணியும் கோப்பையைத் தூக்கும் கனவோடு களமிறங்குகிறது. ஆனால், இந்தத் தொடரின் மிகப்பெரிய ஆச்சரியக் கதையாக சுவிற்சர்லாந்து தேசிய அணி உருவெடுத்துள்ளது. சுவிஸ் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டுமா? , கனவா, நனவாகுதல் சாத்தியமா?
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணியின் முன்னணி தாக்குதல் வீரரான Folarin Balogun-க்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு போட்டி தடையை, போட்டிக்கு முன்பாகவே பிஃபா (FIFA) திடீரென ரத்து செய்தது உலக கால்பந்து அரங்கில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
தமிழர் இல்லங்களின் உயிர்மூச்சும், பண்பாட்டின் பசுமைச் சின்னமுமாகச் சிறப்புப் பெறுவது துளசி. தமிழர் வாழ்வியலை ஆராய்ந்து நோக்கினால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையே அதன் ஆணிவேராக விளங்கியிருப்பதை உணர முடிகிறது.
ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,
