In The Spotlight
சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாகக் கூறப்படும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை (12) ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
தமிழக சட்டசபைக்கான தெர்தல் கடந்தமாதம் நடைபெற்று, அதற்கான தேர்தல் முடிவுகள் இம்மாதம் 4ந் திகதி வெளிவந்திருந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) நேற்று விசாரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் அரசாங்கம் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு NPP மீது குற்றம் சாட்டினார்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாணைகள் தெரிவித்தன.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
Top Stories
துரந்தர் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, சாலை விபத்தொன்றில் காலமானார். 74 வயதான அவர், தனத சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்ப்பூரில் வாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.
சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"
2026 Vision du Reel திரைப்படவிழாவின் 57 பதிப்பில், வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில், முதன்மையான நடுவர் குழு விருதை, 20,000 சுவிஸ் பிராங்களுடன் ஸ்பானிய-சீன இயக்குனர் Xisi Sofia Ye Chen பெற்றுக்கொண்டார். அவருடைய ஆவணத்திரைப்படம் From Dawn to Dawn, ஸ்பானியாவின் பார்சிலோனாவில் இருக்கும் சீனப் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வை பிண்ணணியாக கொண்டது.
பார்வைகள்
"சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்..." எனும் நான் எனும் குரலைக் கேட்பதற்காக தமிழகத்தின் ஒரு கோடியே 75 இலட்சத்திற்கும் அதிகமாக, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் பேரிலோ, தான் இரசித்த விஜய் எனும் ஒரு நடிகன் மீதான விருப்பத்தின் காரணமாகவோ, தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்களித்த ஒவ்வொருவனும், கடந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும், ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும், அச்சத்துடனும் கடந்து சென்றான்.
மே 1 – உலகம் முழுவதும் “உழைப்பாளர் தினம்” எனக் கொண்டாடப்படும் இந்த நாள், ஒரு சாதாரண நினைவுநாள் அல்ல. இது மனித உழைப்பின் மதிப்பு, உரிமைகள், மற்றும் சமூக நீதி ஆகியவற்றிற்கான போராட்டங்களின் வரலாற்றை நினைவுகூரும் முக்கியமான தருணமாகும்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026 ஏப்பிரல் 23ந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மே 04ந் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சமீபத்திய முக்கியமான பேச்சுவார்த்தைகள் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது, தெற்காசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் பல்வேறு அரசியல், பாதுகாப்பு, மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருந்தன. ஆனால், உடன்பாட்டின்மை மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அவை முடிவின்றி நிறைவடைந்தன.
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான, அநாகரீகமான தலைவராக முகங்காட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஒரு நாட்டின் அரசியற் தலைவர், அந்நாட்டின் முதற்குடிமகன் எனும் சிறப்புக்குரியவர். அவரது செயல்கள் , பேச்சுக்கள் , என யாவும் அந்நாட்டின் பொதுமையானவையாகவும், பண்பாகவும் நோக்கப்படும்.
வாசகசாலை
அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் எனப் பாடிய தேனிசையின் நினைவும், குரலும், பனைமரங்கள் வாழும்வரை, அதை நாம் காணும் வரை, நம் நினைவில் வருவார் தேனிசை செல்லப்பா.
அமெரிக்கா - ஈரான் அறிவித்திருக்கும் இரு வாரகால "போர்நிறுத்தம்" இடைநிறுத்தமா, நீண்டகால அமைதியா? என்பது பல தரப்பிலும் எழும் கேள்வியாகும். அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதலின் அடுத்த 6 மாதங்கள் எவ்வாறு அமையலாம் எனும் சுருக்கமான பார்வை இது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குப் பக்கத்தில் வெடித்தது போன்ற பலமான அதிர்வுகளை, ஒரு ராஜினாமா ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).
மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( மே 11 முதல் மே 17 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
கம்போடியா நாட்டில் மாகவா எனும் ஆப்பிரிக்க ராட்ஸத எலி தனது மோப்ப சக்தியால் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவிய மாபெறும் செயற்பாட்டிற்காக நாயகனாக மாறியுள்ளது.
