In The Spotlight
காலங்கள் மாறுகின்றன. காற்றின் வாசனையும் மாறுகிறது. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புதுத் தளிர் தரிக்கின்றன. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த இடைவெளிக் காலமே மாசி மாதம்.
சுவிற்சர்லாந்து இயற்கை அழகுக்குப் பிரபலமான நாடாக இருந்தாலும், அதன் கலாச்சார விழாக்களும் அதே அளவுக்கு கவர்ச்சிகரமானவை. அவற்றில் முக்கியமானவை கார்னிவல் (Carnival) அல்லது Fasnacht / Fasching எனப்படும் மகிழ்ச்சி நிறைந்த திருவிழாக்கள்.
மாசி மாத மேஷ இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
More News
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
Top Stories
இலங்கை மின்சார வாரியம் (CEB), ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வருவாய் பற்றாக்குறை ரூ. 15.8 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சார கட்டணத்தில் 13.56% அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL), ஏப்ரல் 1, 2026 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தினமும் பதிவாகும் தொலைந்து போன, தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், இலங்கை காவல்துறை ஒரு பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்தில் மிக உயர்ந்த வரி விகிதத்தை அரசாங்கம் பராமரிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார், இது இலங்கையின் தொழில்துறையை கடுமையான பாதகத்திற்கு உள்ளாக்குகிறது என்று எச்சரித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்டை நாடான இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நிபா வைரஸ் பரவல் மற்றும் இறப்புகள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் நுழைவுப் புள்ளிகளில் கடுமையான விழிப்புணர்வைப் பேணி வருவதாக இலங்கை அரசாங்கம் நேற்று பொதுமக்களுக்கு உறுதியளித்தது.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
Top Stories
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பார்வைகள்
இன்றைய உலகில் “ஆன்மிகம்” என்பது கோவிலின் சுவற்றுக்குள் மட்டுமே இல்லாமல், உலக அரங்கில் பேசப்படும் கருத்தாக மாறியுள்ளது. யோகா, தியானம், உள்நிலை மாற்றம் போன்ற சொற்கள் உலகளாவிய வாழ்வியல் மொழியின் பகுதியாகிவிட்டன.
மனித சமூகத்தில் தகவல் பரிமாற்றம் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற பிரதான ஊடகங்கள் நீண்ட காலமாக மக்களின் தகவல் தேவையை பூர்த்தி செய்தன. ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் உலகம் வேகமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் திகதி, ஶ்ரீலங்கா, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கொடிகள் ஏற்றப்படுகின்றன. அணிவகுப்புகள் நடக்கின்றன. தேசப்பற்று உரைகள் ஒலிக்கின்றன. ஆனால் அந்த மேடைகளிலிருந்து தொலைவில், இன்னும் சில தாய்மார்கள் சாலையோரத்தில் புகைப்படங்களைத் தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் கொண்டாடவில்லை. அவர்கள் காத்திருக்கிறார்கள். “எங்கே என் மகன் ?", " என் பிள்ளை எங்கே?”, எனும் கேள்விகளுக்கு இந்த நாடு இன்னும் பதில் தரவில்லை. இதுவே ஶ்ரீலங்காவின் உண்மையான அரசியல் முகம்.
உலகம் மீண்டும் ஒரு ஆபத்தான சமநிலைக்குள் நுழைகிறதா? உலக அரசியல் வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ள ஒன்று உண்டு.பெரும் போர்கள் பெரும்பாலும் “தடுக்கலாம்” என்று கருதப்பட்ட தருணங்களில்தான் வெடிக்கின்றன.
1988 ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு இலங்கையிலிருந்து வந்த ஒரு ஈழத்து அகதி. வாழ்வின் எந்த நம்பிக்கைகளும் தொற்றிக் கொள்ளாத நிலையிலிருந்த ஒரு ஈழத் தமிழ்மகன், இன்று சுவிற்சர்லாந்தின் ஒரு பெருநகரின் அதி உயர்பதவியான தலைவர் பதவியில் அமர்ந்திருக்கின்றார்.
வாசகசாலை
இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.
இந்த உலகில் நீதியும், நியாயமும், அறமும், அரணாக நின்று மக்கள் சமூகத்தைக் காக்கும் எனும் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இளைஞர்களின் மனநிலை, சமூக நம்பிக்கை மற்றும் நீதிச் சிந்தனையை அசைத்த ஒரு உலகளாவிய அதிர்ச்சியாகவுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பில், இளைய சமூகம் குறித்த ஒரு பார்வை இது.
உலக பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் மூலோபாயத் தேர்வு, பொருளியல் அவதானிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தற்போது பல அடுக்கான மாற்றக் கட்டத்தில் உள்ளது.உலகமயமாக்கலின் பாரம்பரிய வடிவம் மந்தமடைந்து, புவியியல் அரசியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோக சங்கிலி அரசியல் ஆகியவை வர்த்தக உறவுகளை மறுவரையறை செய்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தைக் கடந்தும், ஒரு மாற்று உலக வளர்ச்சி மையமாக (Alternative Growth Pole) உருவெடுத்து வருகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ம் ஆண்டுக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. ஆனால் அங்கே எழுந்த கேள்விகளுக்கும், குரல்களுகளுக்குமான பதில்களுக்கும், செயல்களுக்குமான காலம் இனி வரும் காலமே.
பெருமையுடள் அடையாளப்படுத்தக் கூடிய பல இளைய முகங்களில், அண்மைக்காலத்தில் பலரது கவனம் பெற்றிருக்கும் மூன்று இளையவர்கள் குறித்த ஒரு பார்வை இது. டிஷாதனா, வஜ்ரா, சத்யா, இந்த மூன்று இளையவர்களும் ஒவ்வொருவகையில் ஈழத்தின் மகள்களாக முகங்காட்டுகின்றார்கள்.
நாம் வாழும் இன்றைய உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது. காலையில் எழுந்தவுடன் மொபைல், நாள் முழுவதும் கணினி, இரவில் தொலைக்காட்சி – இவ்வாறு உட்கார்ந்த வாழ்க்கை முறையிலேயே நமது நாட்கள் கழிகின்றன.
சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .
சுவிற்சர்லாந்து இயற்கை அழகுக்குப் பிரபலமான நாடாக இருந்தாலும், அதன் கலாச்சார விழாக்களும் அதே அளவுக்கு கவர்ச்சிகரமானவை. அவற்றில் முக்கியமானவை கார்னிவல் (Carnival) அல்லது Fasnacht / Fasching எனப்படும் மகிழ்ச்சி நிறைந்த திருவிழாக்கள்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.
