free website hit counter

Top Stories

இலங்கையில் ஐந்தில் ஒரு பள்ளி மாணவருக்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், "லெபனானிலும் முடிவுக்கு வரும்போதுதான்" முடிவுக்கு வரும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு புதிய ஆய்வின்படி, மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நேரம் தெளிவான நோக்கமின்றி செலவிடப்படுகிறது.

ஈரான் போருடன் சேர்ந்து மூண்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாக லெபனானும் இஸ்ரேலும் புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தன.

உருவாகி வரும் எல் நினோ நிகழ்வு உலகளாவிய காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குவதால், இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் இயல்பை விட கணிசமாக வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL), அதன் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், திருகோணமலையில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் குறித்த ஒரு ஊக்குவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

Ula

Top Stories

ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் கிளிம்ஸ் வெளியானது.

துரந்தர் - 2 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான சூப்பர் குட் பிலிம்ஸ்  ஆர்.பி.சௌத்ரி, சாலை விபத்தொன்றில்  காலமானார். 74 வயதான அவர், தனத சொந்த ஊரான ராஜஸ்தானின் உதய்ப்பூரில் வாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட  விபத்தில் படுகாயம் அடைந்தார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"

Top Stories

Grid List

ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.

பன்னிரு இராசிகளுக்குமான வார (ஜுன் 1 முதல் ஜுன் 7 வரை) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே முடி உதிர்தலை இயல்பாக்குவதற்காக, உலகின் மிகவும் பிரபலமான  காட்டூன் கதாபாத்திரங்களுக்கு தாங்கள் ஒரு புதிய தோற்றத்தை அளித்ததாக Ogilvy எனும் முன்னணி விளம்பர மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம் தெரிவிக்கிறது. 

வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கபேர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். 

4tamilMedia