In The Spotlight
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ. 1.27 பில்லியன் செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போப் ஆண்டவர் மாநாடு தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை எழுந்தது, இது அடுத்த போப்பாக மாறுவதற்குத் தேவையான வாக்குகளை இன்னும் எந்த வேட்பாளரும் பெறவில்லை என்பதைக் குறிக்கிறது.
இலங்கையின் வான்வெளியையோ அல்லது நாட்டின் பிரதேசத்தையோ பயன்படுத்தி மற்றொரு நாட்டைத் தாக்குவதற்கு எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
Top Stories
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதல்களைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் உறுதிப்படுத்தின.
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புனித திருத்தந்தை லியோ XIV க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் இன்று (09) காலை மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானை தாயகமாக கொண்ட ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா அமீர், அதிஃப் அஸ்லம் உள்ளிட்ட நடிகர்களின் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டது.
நேற்று மாலையும், இன்று முற்பகலும் புதிய பாப்பரசர் தெரிவாகாத நிலையில், இரண்டு தடவைகள் கரும்புகையைக் கக்கிய சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கி, இன்று மாலை 6.10 மணிக்கு, வெண்புகையை வெளியிட்டு, புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுத்ததை உலகுக்கு அறிவித்தது. புதிய போப் தெரிவானதை உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் மணிகள் ஒலித்து வரவேற்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ. 1.27 பில்லியன் செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
அமெரிக்காவின் முக்கியமான அறிவியல் விருது ஒன்று, இம் முறை திருகோணமலை மண்ணின் மைந்தன், திரு.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
மே மாதம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் சூரிய பகவான் அதனை அப்படியே "ஸ்ட்ரா" போட்டு இழுத்து விடுகிறார்.
Top Stories
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நல பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.
கடற்கரையில் இறங்கும் சசிக்குமார் ஈழத்துத் தமிழ்பேசத் தொடங்கும் போதே, இராமேஸ்வரக் கரையிறங்கிய மற்றுமொரு இலங்கைத் தமிழர்களின் கதையென்பது தெரிந்துவிடுகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்தும், அந்தப் பேச்சுவழக்கு மொழியையும் வைத்து அவ்வளவு துன்ப்படுத்தியிருக்கிறார்கள் தமிழ்ச் சினிமாவில். மறுபடியுமா..? எனும் பயத்துடனேயே பார்க்கத் தொடங்குகின்றோம்.
நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
பார்வைகள்
நாடு தராவிட்டாலும் பறவாயில்லை, ஐந்து ஊர்கள் தந்தால் போதும் எனும் நிலையில் நின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு, தமிழ் மக்கள் பயங்காட்டிய வண்ணமே மறுபடியும் ஊர்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றார்கள்.
அழகு, அமைதி, நிறைந்த காஷ்மீரின் புகழ் பெற்ற பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், 22.04.25 செவ்வாய்கிழமை, அதிர்ந்து வெடித்த துப்பாக்கிகள், அந்தப் பிரதேசத்தில் மீண்டும் கண்ணீரையும், கதறல்களையும் பிரசவித்திருக்கின்றன.
போர் என்பது எத்துனை கொடியது என்பதை உலகில் நடந்த பல்வேறு யுத்தங்கங்களும் படிப்பினையாகத் தந்திருந்த போதும், அதனைப் படிக்கத் தவறியவர்களாகவே அரசுகளும், அவற்றின் கொள்கைகளும், கூட்டுச் சேர்க்கைகளும் இருந்து வருகின்றன.
மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.
இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
வாசகசாலை
சமூகத் தொடர்பாடல்களில் ஒரு முக்கிய பங்கினை வகித்த 'ஸ்கைப்' தளம், மே 5 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றிருக்கிறது. தொலைத் தொடர்பாடலில் ஒரு சகாப்தத்தின் முடிவு இது என வர்ணிக்கப்படுகிறது. 2003ம் ஆண்டு ஸ்கைப் தொடங்கப்பட்டதிலிருந்து, நேற்று (மே 5ந் திகதி ) வரை, அது உலகின் பலகோடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
கோடை வெய்யிலில் உலர்ந்திருக்கும் மண்மீது, மழைத்தூறல் விழுந்ததும் எழும் மண் வாசம் அறிந்திராத இளந்தலைமுறையினர், நாம் வாழும் சம காலச் சமூகத்தில் அதிகரித்துள்ளார்கள்.
உப்புக்கும் தங்கத்துக்குமான பணப்பெறுமதியில் மலைக்கும் மடுவுக்குமான தூரம். ஆனால் இவற்றைப் பெறுவதற்கான உடலுழைப்பு என்னவோ சமாந்தரமான இருப்புப் பாதைதான் என்பதை உணர்த்தின, இந்த (2025) ஆண்டு சுவிற்சர்லாந்து நியோன் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் பார்க்க முடிந்த இரு படங்கள்.
இன்று ஏப்பிரல் 22 சர்வதேச பூமி ( EARTHDAY ) தினம். 2025ம் ஆண்டு புவிநாள் கொண்டாடத் தொடங்கிய 55 வருடம். இதனைக் கருத்திற் கொண்டு இந்த ஆண்டுக்கான புவிநாள் கருப்பொருள், நமது சக்தி, நமது கோள் (Our Power, Our Planet ) எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் மேலிருப்பவன் பார்த்துக் கொள்வான் என்பது ஆன்மீகப் பற்றாளர்கள் கூறியது. ஆனால் எல்லாவற்றையும் AI பார்த்துக்கொள்ளும் என்பது சமகால உலகின் வணிகக் கோட்பாட்டாளர்கள் கூறுவது.
தாய்மொழியை உயிர்மொழியாய் கொண்டவர்கள் நம்மவர்கள். பிற மொழியையும் இலகுவில் கற்றுத்தேறும் ஆர்வமும் உடையவர்கள்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( மே 5 முதல் மே 11 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?